ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர்…

Read more

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியும் வாலிபரும் மயங்கி கிடந்தனர். அவர்கள் பாதாம்…

Read more

கடன் தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வைலாமூரில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நிதி நிறுவனத்தில் கடன்…

Read more

வயலுக்கு நடந்து சென்ற 6-ஆம் வகுப்பு மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் கிராமத்தில் கார்மேகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி(11) அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை மகேஸ்வரி தூங்கி எழுந்து வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மகேஸ்வரி தரைமட்ட…

Read more

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அன்னம்மாள்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் அருளானந்தின் தந்தை மாணிக்கம், அருளானந்தின் அண்ணன் சவரிமுத்து ஆகிய இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக…

Read more

அரசு டவுன் பேருந்துக்குள் புகுந்த பாம்பு…. அலறடித்து ஓடிய பயணிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு டவுன் பேருந்து அனந்தபுரம் செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் குறைந்த முதலீடு…

Read more

8-ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியைச் சேர்ந்த தரணிதரன்…

Read more

சொத்தில் பங்கு கொடுக்காத அண்ணன்…. மருத்துவ கல்லூரி காவலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதகடிப்பட்டில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு 2 1/2 வயதில் ரக்சன் ராம்…

Read more

காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை…. கணவர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.கே சாலை மணிநகரில் திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வடிவேல் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும்,…

Read more

நூதன முறையில் டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் தாலுகா கன்னலம் கிராமத்தில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் அன்பரசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நம்பர்…

Read more

மக்களே உஷார்…! கடன் தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.25 ஆயிரம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈயக்குணம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ராஜ்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நம்பர் தனியா நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு,…

Read more

வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் சாலை பகுதியில் டேவிட் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு டேவிட் தனது காரை வீட்டு முன்புற வளாகத்தில் நிறுத்தி இருந்தார். நேற்று காலை திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து…

Read more

போலீஸ் போன்று நடித்து…. ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம் ஒரு கும்பல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில்…

Read more

பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து…. நடுவழியில் கண்டக்டர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை கருணாநிதி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள…

Read more

3 மகள்களை தவிக்க விட்டு…. தொடக்கப்பள்ளி சமையலர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4)…

Read more

மக்களே உஷார்….! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னமடம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி சதீஷ்குமார் யூட்யூபில் வேலை விஷயமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அமேசான் பகுதி நேர வேலை என்று இருந்தது. அதனை பார்த்து சதீஷ்குமார்…

Read more

வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல்…

Read more

பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை…

Read more

மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்…

Read more

திடீர் தீ விபத்து…. இரண்டு கூரை வீடுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை…? கத்தியால் வெட்டி மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். வெல்டனான சந்தோஷ்குமார் கிடங்கல்-1 பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நடந்து சென்றுள்ளார். அப்போது சிங்கனூர் காலனி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பிரகாஷ் அங்கு சென்று தன்னை…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார்,…

Read more

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி…. நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பைத்தாம்பட்டி சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் பட்டு சாலை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இந்திரா நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வீரப்பன், முருகன், பத்மநாபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

இளநீர் பறித்த வியாபாரி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி இந்திரா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இளநீர் விற்பனை செய்து வந்துள்ளார். நேற்று காலை சந்திரன் பாப்பாங்குளம் பகுதியில் இருக்கும் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரன்…

Read more

10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜோசிகா தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசிகா நேற்று…

Read more

கடத்தப்பட்ட பிளஸ்-2 மாணவி…. வாலிபர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் காலனி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

5 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு பள்ளி அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயஜெமின்(28) தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை…

Read more

அண்ணன் இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவாவின் அண்ணன் பிரகாஷ் கடந்த இரண்டு…

Read more

கல்லூரி மாணவி மாயம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிலா என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்-…

Read more

முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி…

Read more

அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…

Read more

பிளஸ்-2 தேர்வில் தோல்வி…. பள்ளி மாணவி தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரமணி கடந்த ஆண்டு எழுதிய பிளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வில்…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. பிளஸ்-2 மாணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். நேற்று முன்தினம் மாணவிக்கு…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள்…

Read more

வயலில் வேலை பார்த்த விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடி கிராமத்தில் விவசாயியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அண்ணாமலை அவரது வயலில் மணிலா அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பெண்…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனக்கு சொந்தமான பசுமாட்டை மேச்சலுக்கு ஓட்டி சென்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில்…

Read more

டார்ச்சர் செய்த வாலிபர்…. பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தி…

Read more

செஞ்சி கோட்டையில் 10 நாட்கள் இலவச அனுமதி…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையில் உள்ளே கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று முதல் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று…

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தலைமை ஆசிரியரின் அறைக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நோட்டு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சகலகலாதரன்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த கலெக்டர் அலுவலக ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் கண்ணுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மருமகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. 2 வயது ஆண் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், 2 ஆண் குழந்தைகளும் இருந்துள்ளனர். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் விவசாய வேலைக்கு சென்று…

Read more

மர்மமாக இறந்து கிடந்த தாத்தா-பாட்டி…. “அதனால்” தான் கொன்றேன்…. பேரனின் பரபரப்பு வாக்குமூலம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் கலுவு (80)- மணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 16-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கலுவுவின்…

Read more

பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்…. போலீஸ் பாதுகாப்புடன் சென்ற மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி கிராமத்தில் இருக்கும் தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமல், கோவிலுக்குள் நுழைந்த வாலிபரை தாக்கியதாக கூறி ஒரு தரப்பு மக்கள் சென்னை-கும்பகோணம்…

Read more

சுமார் 5000 ஆண்டுகள் பழமை…. புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூர்திருக்கை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், வரலாற்று துறை முனைவர் பட்டம் ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதிய கற்காலத்தை சேர்ந்த…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. ரூ.9.40 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி வினோத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறுந்தகவல்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே சென்றபோது கார் சாலையோரம் குவிந்து கிடந்த ஜல்லி கற்கள் மீது ஏறியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

Other Story