அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. மர்ம நபர்களின் செயல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள்…

Read more

முப்புதரில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தானாங்குப்பம் கிராமத்தில் இருக்கும் முட்புதரில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து…

Read more

தாழ்வாக சென்ற மின்கம்பி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி. மழவராயனூர் கிராமத்தில் அப்பாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காத்தாயி மாட்டுக்கு புற்கள் அறுப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

“2000 ஆண்டுகள் பழமை”…. குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட ஏராளமான பழங்கால வரலாற்று தடயங்கள் இருக்கிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்பரப்பாய்வில் ஈடுபட்டு குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு ஒன்றை…

Read more

11- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளேரிபட்டு கிராமத்தில் திரிசங்கு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகமூர்த்தி(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட விநாயகமூர்த்தி தனது வீட்டில்…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு அரசு…

Read more

நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி எதிரே இருக்கும் ரேஷன் கடை முன்பு விஷ்வா தனது நண்பர்களுடன்…

Read more

கொலை செய்யப்பட்டாரா…? மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் 100 நாள் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்ற அலமேலு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணக்கன்பாளையத்தில் விஜயபாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஏமப்பூர் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி விஜயபாஸ்கர் கோவிலில் வைத்து சிறுமியை இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்து…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி கூட்டுரோடு அருகே சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. இளம்பெண் அளித்த புகார்…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தெளி கிராமத்தில் ஆரோக்கிய வெனிசுலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலாவுக்கும் ஜெனித் அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 50 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கூடுதலாக தர…

Read more

ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து ரூ.2 1/4 லட்சம் திருட்டு…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மகாத்மா காந்தி தெருவில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று 8 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் அந்த…

Read more

கொய்யாப்பழம் வாங்கி சென்ற சிறுமி…. தோப்புக்குள் தூக்கி சென்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியின் பாட்டி பணம் கொடுத்து அருகில் இருக்கும் கொய்யா தோப்பிற்கு சென்ற கொய்யாப்பழம் வாங்கி வருமாறு கூறினார். அதன்படி சிறுமி தோப்புக்கு சென்றுள்ளார்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில்…

Read more

குடிபோதையில் குறுக்கே சென்ற நபர்…. பேருந்து டிரைவர்களுக்கு இடையே தகராறு…. பரபரப்பு சம்பவம்…!!

பூவிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பயணிகளை விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு மணிவண்ணன் பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது விருதாச்சலம் அரசு பணிமனை 2-ல் ஓட்டுநராக வேலை…

Read more

மகளுடன் மாயமான இளம்பெண்…. கணவர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கலைஞர் நகரில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

வெளியூருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கற்பகம் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியநல்லூர் கிராமத்தில் கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணதாசனுக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சம்பவம் நடைபெற்ற அன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டார்.…

Read more

ஆயிரம் ஆண்டுகள் பழமை…. சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு…. ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது…

Read more

தகராறு செய்த மது பிரியர்கள்…. டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள்…

Read more

சிறுமியை கொன்று புதைத்த தொழிலாளி…. சாகும் வரை சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்ட சமுத்திரபாளையம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை சேகர் பார்த்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அந்த பெண்ணை பழிவாங்கும்…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்கள்…. துணிச்சலாக செயல்பட்ட தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவணிப்பாக்கத்தில் கூலி வேலை பார்க்கும் தமிழ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் தமிழ் பாண்டியன் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட்டு அருகே மணப்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன், பிரசன்ன…

Read more

போலி ஆவணங்கள் தயாரித்து…. ரூ. 26 லட்சம் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட ஆலபாக்கத்தில் நல்லதம்பி-மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 1984-ஆம் ஆண்டு மாரியம்மாள் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை சிங்காரம் என்பவரிடம் இருந்து வாங்கினார். கடந்த 2013-ஆம் ஆண்டு மாரியம்மாள் தனது மூத்த மகன்…

Read more

“நீ தான் அப்படி செய்தாய்”…. கல்லூரி மாணவரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தனுஷ் விழுப்புரம் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் தனது வீட்டிற்கு எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தோல்வியில் முடிந்த ஒருதலை காதல்…. வாலிபர் இறப்பில் திடீர் திருப்பம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிக்குப்பம் கணேஷ் நகர் பகுதியில் இருக்கும் முட்புதரில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொண்டங்கி பகுதியில் காணை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐயப்பன், அந்தோணி, ஏழுமலை ஆகிய 3 பேரையும் போலீசார்…

Read more

தாமதமாக வந்த மாணவர்கள்…. கல்லூரியின் நுழைவு வாயில் கதவை மூடிய பேராசிரியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல்…

Read more

பள்ளி மாணவர்களே உஷார்….! சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு…. போலீஸ் அறிவுரை…!!

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்படி விக்கிரவாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சைபர் கிரைம் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராதா தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த…

Read more

புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

தரமற்ற தார் சாலையா…? வலைதளத்தில் வைரலான வீடியோ…. அதிகாரி கூறிய தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் 32 அடி கொள்ளளவு உடைய வீடூர் அணை இருக்கிறது. தற்போது 43 கோடி மதிப்பில் அணையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அணையின் கரையில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4.5…

Read more

ஆபாச படங்களை காண்பித்த வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுளம் மாதா கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(29) என்ற மகன் உள்ளார். டிப்பர் லாரி டிரைவரான மணிகண்டன் 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை தோப்பிற்கு அழைத்துச் சென்று தனது செல்போனில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்கள்…. தேனீக்கள் கொட்டியதால் 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வடநெற்குணம் கிராமத்தில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் உஷா, வள்ளியம்மாள், ஆனந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மணிலா விதைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அருகே…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 3 பக்தர்கள் காயம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த 22 பேர் தைப்பூச விழாவை முன்னிட்டு ஒரு வேனில் பழனி முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த வேனை ராஜேஷ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவர்கள் சாமியை தரிசித்து விட்டு அதே வேனில் சென்னை நோக்கி வந்து…

Read more

“10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிடுச்சு”…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை.…

Read more

ஒரே ஒரு போன் கால்…. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்…. புதிய கலெக்டர் பேட்டி…!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள பழனி விருதாச்சலம் சப்- கலெக்டராக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கதாகவும். நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட பழனி, நிருபர்களிடம் கூறியதாவது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக வேலை பார்க்க வாய்ப்பு வழங்கிய முதலமைச்சருக்கு மிக்க நன்றி.…

Read more

“என் அம்மாவை கண்டுபிடித்து கொடுங்கள்”… கன்று குட்டியுடன் மனு அளிக்க வந்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொட்டியாம்பூண்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விவசாயியான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவிந்தனுக்கு சொந்தமான பசு மாடு காணாமல் போனது. கன்றுக்குட்டி மட்டுமே கொட்டகையில் இருந்தது. இது தொடர்பாக கோவிந்தன் கஞ்சனூர்…

Read more

இந்த பயிற்சி பெற்றால்…. ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம்…. கலெக்டர் சொன்ன குட் நியூஸ்…!!

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது மெட்ராஸ்…

Read more

Other Story