அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. மர்ம நபர்களின் செயல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள்…
Read more