சட்டவிரோதமான செயல்…. 7 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளத்துப்பாளையம் செல்லும் சாலையில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்/ அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 7 பேர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் விடுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த…

Read more

கிடைத்த ரகசிய தகவல்….. சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சேவல் வைத்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர்…. போலீஸ் அதிரடி….!;

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக விழுப்புரத்தை சேர்ந்த…

Read more