விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டு கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த முரளி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முரளியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
முகவரி கேட்பது போல் வந்து அரிவாளால் வெட்டிய கும்பல்… தங்க மோதிரத்திற்காக இப்படி ஒரு வெறியா?… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!!!
தூத்துக்குடியில் மாட்டு இறைச்சி வியாபாரி அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வி.இ. சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வரும் ஹரிபாலகிருஷ்ணன் (50), நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம…
Read more“பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளே மரண பயம்”.. ஆபத்துல சிக்கிய ஸ்கூல், ஓடிய மாணவர்கள்.. பதறிய பெற்றோர்.. பகீர் சம்பவம்…!!!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சுண்ணாம்பு மேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான மதிய உணவு சமைப்பதற்காகச்…
Read more