“2000 ஆண்டுகள் பழமை”…. குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளரின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செ.கொத்தமங்கலம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றுடன் கலக்கும் ஏரி களிங்கல் பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட ஏராளமான பழங்கால வரலாற்று தடயங்கள் இருக்கிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்பரப்பாய்வில் ஈடுபட்டு குறியீடுகளுடன் கூடிய பானை ஓடு ஒன்றை…

Read more

Other Story