புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

Other Story