3 வயது குழந்தைக்கு டார்ச்சர்…. 65 வயது முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணை தாக்கிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை சிவானந்தா காலனி சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுந்தருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்க பெருமாள்(62) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக்…

Read more

மிட்டாய் கொடுத்து ஏமாற்றிய முதியவர்…. பள்ளி மாணவிகளுக்கு டார்ச்சர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள விளாச்சேரியில் அழகு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளுக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சில மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர்…

Read more

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்…. முதியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லப்பகவுண்டன்புதூரில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசித்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அய்யாசாமியை…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில்…

Read more

9 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு அர்ஜுனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அர்ஜுனன்…

Read more

Other Story