ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

5 கோடி மோசடி செய்த குடும்பம்…. பெண்கள் உள்பட நான்கு பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கோவை, திருப்பூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியில் வசிக்கும் பாக்கியலட்சுமி, அவரது மகள் நாகரத்தினம், மகன் மணிகண்டன் ஆகியோர் ஆர்.எஸ் புரத்தில் ஆன்லைன்…

Read more

மக்களே உஷார்…! வரி ஆலோசகரிடம் ரூ.59 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர…

Read more

மக்களே உஷார்…! பகுதி நேர வேலையை நம்பி 12 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகரில் முகமது தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். எங்கள்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்த கல்லூரி மாணவர்…. போலீஸ் என கூறி பணம் பறிப்பு…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாரத பிரதம மந்திரியின்…

Read more

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்…. போலீஸ் என கூறி மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால்…

Read more

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி… பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் ஜனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜனாவை தொடர்பு கொண்டு பேசிய ஒரு இளம்பெண்…

Read more

போலியான நகையை அடகு வைத்து… நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூரில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து காசிராஜன் மற்றொரு நிதி…

Read more

பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி… விவசாயியிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

Read more

நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற வியாபாரி…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொன்னையராஜபுரத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் யுகல் கேபிள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் யுகல் தனது நண்பர்களுடன் ரேஸ்கோர்ஸில் இருக்கும் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். அவர் தியேட்டரில் நின்று…

Read more

விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த வாலிபர்…. கர்நாடகத்தைச் சேர்ந்த 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் செயலியில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் ஆன்லைனில் குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பி…

Read more

கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி…. பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். மேலும் கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தை…

Read more

மக்களே உஷார்…! உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வசிக்கும் ஒருவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதிநேர வேலையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி… ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.29 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரத்தில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் தாம்பரம் காந்தி சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். எனது ஹோட்டலுக்கு சக்தியேந்திர நாயர் என்பவர்…

Read more

போலியான நகையை அடகு வைத்து… ரூ.2.45 லட்சம் மோசடி செய்த பெண்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் இருக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் 69 கிராம் தங்க நகை அடகு வைத்து…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாவின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.56 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளை பகுதியில் பிரவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது, ஐரேனியயபுரத்தைச் சேர்ந்த தேவா, அபிஷா தம்பதியினர் ரயில்வே துறையில்…

Read more

குறும்படம் எடுப்பதாக கூறி…. ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் பிரசன்ன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசன்னகுமாருக்கு அவரது நண்பர் மூலம் தண்டையார்பேட்டை சேர்ந்த சுஜாதா(40), அவரது மகன் ரிஸ்வான்(23)…

Read more

மக்களே உஷார்….! கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டணம் குறிச்சியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிவேல் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசன் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இதே போல பார்வதி, பிரியா, ராமச்சந்திரன்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கிரீன் பீல்ட் பகுதியில் 31 வயது பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் டெலிகிராம் செயலியில் ஒரு லிங்க் வந்தது. அதில் தொடர்பு கொண்டு பேசிய நபர் பணத்தை முதலீடு…

Read more

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை ஆர்.என்.டி காம்பவுண்ட் பகுதியில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்புவிளையை சேர்ந்த மாலதி என்பவரிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி வங்கியில் கடன்…

Read more

டாஸ்கில் வெற்றி பெற்றால் பணம்…. இளம்பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் வித்யா(36) என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு டாஸ்க் பணம் செலுத்தி விளையாடி இலக்கை அடைந்தால் கூடுதல் பணம் கிடைக்கும்…

Read more

பரிசு பொருள் விழுந்ததாக கூறி…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கம்பர் தெருவில் சண்முகநாதன்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் சண்முகநாதன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் உங்களுக்கு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க…

Read more

ஏழை மக்களுக்கு வீடு…. ரூ.13 3/4 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை தொண்டாமுத்தூரில் தயா பவுண்டேஷன் என்ற வீடு கட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் பாபு என்பவர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.3 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திங்களூர் பகுதியில் ஐயப்பன்- கவிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.…

Read more

போலி நகைகளை அடகு வைத்து…. லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மோகன் என்பவர் 24 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த நகைகளை சோதனை செய்தபோது அது போலியானது என்பது…

Read more

1 1/2 டன் மிளகு வாங்கி…. தம்பதியிடம் ரூ.23 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புவனேஸ்வரி கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த…

Read more

மக்களே உஷார்…! இன்ஜினியரிடம் ரூ.10 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் இன்ஜினியரான சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து சாமிநாதன்…

Read more

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.1 1/4 கோடி மோசடி செய்த பெண் வக்கீல்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்த பகவதி ராஜ் என்பவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பகவதி ராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரியில் நான் கேரள மாநிலத்தில் எஸ்டேட் வாங்க ஆசைப்பட்டேன்.…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. விவசாயியின் மனைவியிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது பக்கத்து வீட்டில்…

Read more

மக்களே உஷார்….! பட்டதாரி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவாஜி காலனியில் எம்.பி.ஏ பட்டதாரியான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை தீபக் கிளிக் செய்து டெலிகிராம்…

Read more

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்வதாக கூறி…. ரூ.23 லட்சம் மோசடி செய்த போலீஸ் ஏட்டு…. தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி குமரன் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வேலூர் போதை பொருள் தடுப்பு…

Read more

கடன் தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த இன்ஜினியர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்வைலாமூரில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதனையடுத்து நிதி நிறுவனத்தில் கடன்…

Read more

நூதன முறையில் கல்லூரி மாணவரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடியம் கிராமத்தில் கமல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமலின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில் குறைந்த முதலீடு…

Read more

கடன் தருவதாக கூறி…. டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் 48 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய…

Read more

மர்ம நபர் கூறியதை நம்பி…. ரூ.5.65 லட்சத்தை இழந்த கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜாகீர் மோட்டூர் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் தான்…

Read more

தீபாவளி சீட்டு நடத்திய தம்பதி…. ரூ.1 கோடி மோசடி…. தென்மண்டல ஐ.ஜி.யிடம் அளித்த புகார்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் விஸ்வநாதன்- ஜான்சி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு இவர்கள் 80-க்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு நடத்தி மாதம் 300 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கினர். இதனையடுத்து சீட்டு 11…

Read more

கமிஷன் தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.14 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் தீபம் நகரில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையில்…

Read more

மின்வாரிய துறையில் வேலையா….? ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியில் ஈஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது மைலம்பாடி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினர் திருமண தகவல் மையம் மூலம்…

Read more

ரயில் டிக்கெட் ரத்து பணத்தை திரும்ப பெற முயன்ற நபர்…. ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை காணிச்சா ஊருணி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11-ஆம் தேதி புவனேஸ்வரத்தில் இருந்து சென்னை வருவதற்கு ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதற்கு கட்டணமாக சேகர் 2022 ரூபாய் செலுத்தியுள்ளார்.…

Read more

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

இப்படியும் நடக்குதா…? பரிகாரம் செய்வதாக கூறி ரூ.21 ஆயிரம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ அம்மாச்சிபட்டி கிராமத்தில் சேவுகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குறி பார்க்கும் நபர் ஒருவர் வந்து…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. வாலிபரிடம் ரூ.13 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அம்மன் நகரில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கலையரசனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை செய்தால்…

Read more

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி…. வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி…. ஆந்திர பெண் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சைதன்யா(33) என்பவர் அறை எடுத்து தங்கி தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது விவரங்களை…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் டெலிகிராம்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில்…

Read more

Other Story