ஏலச்சீட்டு நடத்தி கோடிகணக்கில் மோசடி…. பொதுமக்கள் அளித்த மனு…. போலீஸ் விசாரணை…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவம்பாளையம் மகாகாளியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்…
Read more