பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து…. நடுவழியில் கண்டக்டர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தை கருணாநிதி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பெரம்பலூரைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள…
Read more