சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் பட்டு சாலை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் இந்திரா நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வீரப்பன், முருகன், பத்மநாபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

Other Story