பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…

Read more

குடிபோதையில் பயணிகளிடம் ரகளை…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

நாகப்பட்ட மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் கோடீஸ்வரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கோடீஸ்வரன் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடிபோதையில் பயணிகளிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

இளம்பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்…. போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்பியம் காவல் நிலையத்தில் வினோத்குமார் என்பவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பியம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் நிலத் தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அவரிடம்…

Read more

குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள்…

Read more

காவல் நிலையத்தில் ரகளை செய்த போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு அந்த வழியாக சென்ற பொது மக்களை திட்டி உள்ளார். இதனை பார்த்த போலீசார்…

Read more

Other Story