பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…
Read more