விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கெடார் காவல் நிலையத்தில் இளங்கோ என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இளங்கோ அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடிபோதையில் இளங்கோ சிலரிடம் தகராறு செய்ததாக அந்த பகுதி மக்கள் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இளங்கோ குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்தது உறுதியானது. அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குடிபோதையில் தகராறு…. போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!
திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…
Read moreநெய்வேலியில் கொடூரம்: தூங்கி கொண்டிருந்த கணவனை கழுத்து அறுத்து கொன்ற மனைவி – குடும்ப தகராறு காரணமா?
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே, தூங்கிக் கொண்டிருந்த கணவனை கழுத்தை அறுத்து மனைவி கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி இந்திராநகர் ஊராட்சி பி2 பிளாக் பகுதியில் உள்ள மாற்று குடியிருப்பில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன் (62).…
Read more