விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
“கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்”…. ஆத்திரத்தில் தீக்குளித்த பெண்…. சென்னையில் அதிர்ச்சி…!!
சென்னை கொடுங்கையூரில் நந்தினி (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவர் தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில்…
Read more“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…
Read more