10-ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோசிகா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜோசிகா தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோசிகா நேற்று…
Read more