போலீஸ் போன்று நடித்து…. ஏ.டி.எம் மையங்களில் நூதன முறையில் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு வருபவர்களிடம் ஒரு கும்பல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிப்பதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில்…
Read more