12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. 3 ஆசிரியர்களிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நகர் என்ற ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பவித்ரன் என்று சிறுவன் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்றிரவு பவித்ரன்…

Read more

முதல் ஆளாக பள்ளிக்கு சென்ற மாணவன்…. வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தீபக் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். இதுகுறித்து தந்தை…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார் பட்டியல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிலேஷ்(17), பாலையா(15) என்ற இரண்டு மகன்கள்…

Read more

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும்…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

சண்டை போட்டுக்கொண்ட பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேட்பாளம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுமிதா சுதா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இளைய மகள் சுதா அரசு…

Read more

பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு…

Read more

தோல்வி பயத்தால் தற்கொலையா…? அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவன்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேரி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனஞ்செழியன்(16), இனியவன்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த…

Read more

டார்ச்சர் செய்த வாலிபர்…. பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன் பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வளர்மதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ்குமார் என்பவர் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தி…

Read more

Other Story