12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…
Read more