ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்-…

Read more

Other Story