இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியலூர் திருக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அன்னம்மாள்(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் அருளானந்தின் தந்தை மாணிக்கம், அருளானந்தின் அண்ணன் சவரிமுத்து ஆகிய இருவருக்கும் இறப்பு சான்றிதழ் கேட்டு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக…
Read more