விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
தமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read moreமனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாகக் வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் பகுதியில் மைனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருக்கும் நிலையில் இவருடைய மனைவி மாலதி தன்னுடைய குழந்தைகளுடன் சொந்த ஊரில் இருந்துள்ளார். இந்நிலையில் அதே…
Read more