விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more“ஜனநாயகன் வெறி”… நடிகர் விஜயின் பேனருக்கு ரத்த அபிஷேகம்.. உயிரோடு சேவலை துடிக்க துடிக்க வெட்டி… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தமிழக வெற்றி கழகத்தினரும்…
Read more