அதிகாலை 3 மணி..! அசந்து தூங்கிய பெண்கள்… வாசல் திறந்ததும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு பற்ற வைத்த நபர்… நடுங்க வைக்கும் பின்னணி..!!
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி (40). கணவரை இழந்த இவர், துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சாந்தி தனது உறவினர் ஸ்ரீதேவி (45) மற்றும் தனது மகன், மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாந்தியும் ஸ்ரீதேவியும்…
Read more