குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் சிக்கி இருப்பவர்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் வடிவீஸ்வரன் மீனாட்சி கார்டன் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மீட்பு குழுவினர் 5…

Read more

கொட்டி தீர்க்கும் கனமழை…. 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு… சதுரகிரியில் தவிக்கும் பக்தர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி…

Read more

Other Story