பயங்கரமாக மோதிய வாகனம்…. மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் மங்கம்மாள்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலை பகுதியில் விஜயலட்சுமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயலட்சுமி மீது மோதி விட்டு நிற்காமல்…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உசிலம்பட்டி ஆதிதிராவிடர் காலணியில் முத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுப்பம்மாள்(67). நேற்று முன்தினம் வேடசந்தூர்-கோவிலூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பம்மாள் மீது முதுவிட்டு நிற்காமல்…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி மூதாட்டி இறப்பு…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புதுபாளையத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கந்தசாமியும், லட்சுமியும் இரவு நேரத்தில் சாப்பிட்டு தூங்கி விட்டனர். அதிகாலை…

Read more

Other Story