விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
Breaking: “கருத்தியலை விட தனி விளம்பரம் தேவையா…!” விசிக இளம் தலைவர் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்… திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்..!!
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சரவணன் என்கிற…
Read more“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…
Read more