விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அம்மா உணவகத்தை த.வெ.க. அரசு சூப்பரா நடத்துது!”.. கட்சி மாறின கையோடு விஜய்க்கு உடுமலை ராதாகிருஷ்ணன் கொடுத்த மாஸ் சர்டிபிகேட்..!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோர் த.வெ.க.வில் இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் உயர்த்தப்பட்ட நாங்கள், …
Read moreBreaking: “கருத்தியலை விட தனி விளம்பரம் தேவையா…!” விசிக இளம் தலைவர் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்… திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்..!!
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிகவின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’யின் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த சரவணன் என்கிற…
Read more