கடைக்குள் புகுந்து லட்சக்கணக்கில் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி புறவழிச்சாலைகள் தனியாருக்கு சொந்தமான துணிக்கடை அமைந்துள்ளது. கடந்த 16- ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் 14 லட்சத்து 62 ஆயிரத்து 500 பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி காவல் நிலையத்தில்…

Read more

வேகமாக சென்றதை தட்டி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்திய நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகர் முக்கியம் துரைப்பாக்கத்தில் அபினேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி அபினேஷ் மயிலாப்பூர் பி.என் தோட்டம் அருகே இருக்கும் மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அபினேஷ் மாமா மகன் மணிகண்டனுடன் நின்று…

Read more

அப்போ அது தண்ணீர் இல்லையா…? குடிநீர் பாட்டிலில் சாராயம் விற்பனை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மலை கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதனை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில், நரசிங்கபுரம் பகுதிகளில் 1/2 லிட்டர் அளவு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குடிச்சி டாஸ்மாக் கடை பவானிசாகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

அடுத்தடுத்த பெண்களிடம் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். அந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முப்புதரில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. வாலிபர்களை கைது செய்த போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும்…

Read more

நிற்காமல் சென்று அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை விற்பனை செய்தது…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில்,…

Read more

Other Story