சேறும், சகதியுமாக மாறிய பள்ளி வளாகம்…. சிரமப்படும் மாணவர்கள்…. பெற்றோரின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த சாலையில் இருந்து 2 அடி உயரம் தாழ்வாக இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தண்ணீர் வெளியேற வழி…

Read more

Other Story