ரூ.42 லட்சம் செலவில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி…. யூனியன் துணை தலைவர் திடீர் ஆய்வு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட 54 பஞ்சாயத்துகளில் வளர்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மண்ணுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் கால்நடை மருந்தகம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூபாய் 42 லட்சம் ஆகும். இந்நிலையில் யூனியன்…

Read more

Other Story