காணாமல் போன மேஸ்திரி சடலமாக மீட்பு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கங்கை அம்மன் கோவில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு சேட்டு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கனமழையால்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய போது…. பயணியர் இருக்கையில் இருந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து கொண்டுள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் கதிர் நரசிங்கபுரம்…

Read more

கயிறு கட்டி மெத்தையை இறக்கிய வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெத்தை வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராஜ் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி வேல்முருகன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும்…

Read more

கழிவு நீர் கலப்பதை சரி செய்யும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புலியூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி…

Read more

4-வது மாடியில் நின்ற தொழிலாளி….. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாபாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டின் நான்காவது மாடியில் மாதையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

மது போதையில் இருந்த தொழிலாளி….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின்…

Read more

மது போதையில் மகள் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வாயில் நுரை தள்ளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களம் கொம்பு எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார் நேற்று கோபி, அதே பகுதியில் வசிக்கும் வினித், ஆனந்த், தினேஷ் உள்பட ஏழு பேர் பட்டிவீரன்பட்டி அருகே இருக்கும் மருதாநதி அணைக்கு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று தமிழரசன் பெண்ணாடம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொட்டியோடு பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோதண்ட ராவ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று குளத்திற்கு குளிக்க சென்ற கோதண்டராவ் தண்ணீரில்…

Read more

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் கூட்டுறவு தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு கீழ்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கு சொந்தமான ஸ்டீல் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. இங்கு பீகாரை சேர்ந்த 27 பேர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல்…

Read more

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் செல்லபுள்ளகரடு பகுதியில் முருகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி…

Read more

குடிபோதையில் தூங்கிய தொழிலாளி…. ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நம்பி நகரில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு ஐஸ்கட்டி போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும்…

Read more

Other Story