காணாமல் போன மேஸ்திரி சடலமாக மீட்பு… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கூர்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் அந்த…
Read more