துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்கள்…. 5 வயது சிறுமி உட்பட 10 பேர் காயம்….. பொதுமக்களின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனை குட்டம் பகுதியில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் மட்டும் தெரு நாய்கள் 5 வயது சிறுமி, மூன்று பெண்கள் உட்பட 10 பேரை துரத்தி துரத்தி…

Read more

Other Story