மளிகை கடை குடோனில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களாக சாத்தூர் மெயின் பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மின்கசிவு காரணமாக மளிகை கடை மாடியில் இருக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து…. இடிந்து தரைமட்டமான குடோன்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.கே நகரில் பட்டாசு குடோன் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர் சேதம்…

Read more

குடோனில் பற்றி எரிந்த தீ…. புகை மண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அனுமார் கோவில் அருகே ரவிச்சந்திரன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

பழைய வாகன குடோனில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

Other Story