வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. பெட்டி கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரோசல்பட்டி பகுதியில் ராஜ்குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமர் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜ்குமாருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று ராஜ்குமாரின் வீட்டில்…

Read more

Other Story