ஓட, ஓட விரட்டி கடித்த வெறி நாய்…. குழந்தை உள்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறி நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இந்நிலையில் தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தை, பாக்கியம், பூமி லட்சுமி, நாகஜோதி உள்பட 13…
Read more