காணாமல் போன மூதாட்டி…. கண்மாயில் சடலமாக மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் கங்கம்மாள்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கங்கம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மூதாட்டியை பல்வேறு இடங்களில்…

Read more

Other Story