சிதறி கிடந்த பட்டாசுகள்…. குடிபோதையில் பட்டாசு வெடித்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் அருகே இருக்கும் காலனியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

ஓய்வெடுக்க சென்ற தொழிலாளி…. மர்மமான முறையில் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காயல்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சண்முகையா என்பவர் வசித்து வந்துள்ளார். தீப்பெட்டி அலையில் மருந்து அரைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சண்முகையா வேலைக்கு சென்று விட்டு உடல் நலம் சரியில்லை எனக்கூறி தீப்பெட்டி…

Read more

மது போதையில் தகராறு…. கூலி தொழிலாளி அடித்து கொலை…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் குளத்து தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மகாதேவனுக்கும் தனியார் கல்லூரியில் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி….எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி…

Read more

உடல் கருகி இறந்த தொழிலாளி…. சிகரெட்டால் வந்த வினை…. போலீஸ் விசாரணை…!!

ஊட்டி மாவட்டத்தில் உள்ள காந்தல் மேல்போகி தெருவில் கூலி வேலை பார்க்கும் சிவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவராஜ் போதையில் வீட்டிற்கு வந்தார். இதனால்…

Read more

Other Story