வெளுத்து வாங்கிய மழை…. நீரில் மூழ்கி நாசமான பயிர்கள்…. விவசாயிகளின் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்றவற்றை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பெய்து கனமழை காரணமாக விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, காரியாபட்டி…

Read more

Other Story