கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காள்-மாமா கொலை…. சகோதரருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆசிரியரான சோலைமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் அடிக்கடி தனது அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது செலவுக்கு அக்காளிடம்…

Read more

Other Story