விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு படிக்கும் சக்தி கிருபா என்ற மாணவி மானுட சேவையின் தேவை என்ற தலைப்பில் பேசி முதலிடம் பிடித்தார். இந்த மாணவிக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில் சாதனை படைத்த மாணவியை முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறை தலைவர் பெமினா பேராசிரியர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more