புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாக்குறிச்சிப்பட்டியில் ஆலமரம் ஒன்று உள்ளது. இது 200 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்நிலையில் நேற்று திடீரென ஆலமரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வெப்பம் தாங்காமல் மரம் தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்கள் யாராவது மரத்திற்கு தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
200 ஆண்டுகள் பழமை…. திடீரென தீப்பிடித்து எரிந்த ஆலமரம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more