மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாநில சிறுபான்மை ஆணையம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சு போட்டியை நடத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிலையில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு…

Read more

Other Story