தாய் இறந்த துக்கம்…. மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில்…

Read more

Other Story