200 ஆண்டுகள் பழமை…. நடுக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொடுகூரில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஆய்வு மேற்கண்டனர். அப்போது ஆசிரியர் ஸ்ரீராமனின் வீட்டிற்கு முன்பு இருக்கும் இடத்தில் கவிழ்ந்த நிலையில் இருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டை கண்டறிந்தனர். இதுகுறித்த மாவட்ட…

Read more

பல்லவர் கால விநாயகர் சிலை கண்டெடுப்பு…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் இடது புறம் பல்லவர் கால விநாயகர் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சிற்பம் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் உடையது. இது…

Read more

2000 ஆண்டுகள் பழமையான பானை கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்கள் கூறிய தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் நாகரிகத்தோடு இருந்ததற்கு சான்றுகளாக பல தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வில் சற்று பெரிய அளவிலான…

Read more

பழமையான நடுகல் சிற்பம் கண்டெடுப்பு…. தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள முதலைக்குளத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் மற்றும் சோலை பாலு ஆகியோர் 3 அடி அகலமும், 5 அடி உயரமும் உடைய நடுக்கலை கண்டெடுத்தனர். அந்த நடுக்கல்லில் வீரன் குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்வது போல…

Read more

கடல் பகுதியில் 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு…. அருங்காட்சியகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொழிக்கரை கடல் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மரத்தினால் ஆன 1 1/2 உயரமுள்ள அய்யனார் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள்…

Read more

Other Story