மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்ட கணவர், இயற்கைக்கு மாறாக பாலியல் உறவு கொள்வதையோ, அவரின் பிற பாலியல் செயல்களையோ பலாத்காரமாக கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவி இடையேயான உடலுறவு பலாத்காரம் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு…. கணவனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more