2019இல் 11,12ஆம் வகுப்புகளில் கணித பாடத்தை பேசிக், ஸ்டாண்டர்ட் என 2ஆக சிபிஎஸ்இ பிரித்தது. 10ஆம் வகுப்பில் பேசிக் கணிதம் படித்தோருக்கு 11ஆம் வகுப்பில் ஸ்டாண்டர்ட் கணிதம் படிக்க வாய்ப்பு அளிக்கப்படாது. ஆனால், கொரோனா காலத்தில் ஸ்டாண்டர்ட் கணிதம் தேர்வு செய்ய சலுகை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2023-24இல் பேசிக் கணிதம் படித்தோருக்கு, ஸ்டாண்டர்ட் கணிதத்தை தேர்வு செய்ய மீண்டும் சலுகை அளித்துள்ளது.