நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாட்டனூர் புதுச்சேரி தமிழக வெள்ளையான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு வேன் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேன் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக வேன்…

Read more

பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது…. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த உயர் அதிகாரி…!!

ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின்…

Read more

அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ்…

Read more

திருமணம் செய்ய மறுத்த காதலன்…. போராடி கரம்பிடித்த கர்ப்பிணி பெண்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி(23) சென்னையில் இருக்கும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பரவலூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரும்…

Read more

ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயியை தாக்கிய 11 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிந்துவம்பட்டியில் விவசாயியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளுக்கு காதணி விழா நடத்திய போது மைத்துனர்களான கருப்பையா, மாயவன் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து…

Read more

போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி…

Read more

மாமியார் வீட்டிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மாமியார் இறந்ததால் மாமியாரின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சுந்தரியின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனால்…

Read more

பொதுப்பாதை தொடர்பான தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி களத்து வீடு பகுதியில் விவசாய துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்ராஜுக்கும் இடையே பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தோட்டத்தில்…

Read more

நடுரோட்டில் கேக் வெட்டிய வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மந்தாரக்குப்பம் அண்ணா நகர் பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 24-ஆம் தேதி தனது பிறந்த நாளை நண்பர்களுடன் மந்தாரக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தியால் கேக்…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர், குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும்…

Read more

முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் இருக்கும் குடியிருப்பில் எலக்ட்ரீசியனான ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மேல் வீட்டில் வசிக்கும் ஜெயபால் என்பவர் கீழே இறங்கி வந்து…

Read more

பணத்தை திரும்ப கேட்ட நடிகரின் மனைவி…. கைகலப்பில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் வி.பி.சி நகரில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வன் மாதவரம் சாஸ்திரி நகரில் வசிக்கும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிடம் இருந்து 94…

Read more

வரதட்சணை கேட்டு சித்திரவதை…. கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள மலைக்கோட்டை அரச மர தெருவில் லோகேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு லோகேஸ்வரிக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் லோகேஸ்வரி மலைக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது…

Read more

Other Story