கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“மகளின் மரணத்துக்குப் பிறகும் நீதிக்காக ஏங்கி அழும் தந்தை… காவலரின் மெளனத்தை கண்டித்த நீதிபதி..!!”
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தற்கொலை செய்ததை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணைக்குள், பெண் சிறப்பு…
Read moreதமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகித்தா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!
அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…
Read more