கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரி உரிமையாளருக்கு போலீசார் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணலை ஏற்றி சொல்லக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!
சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…
Read more