தாறுமாறாக ஓடி மரத்தில் மோதிய கார்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செம்பூரில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக இருக்கிறார். நேற்று வேலை காரணமாக பிச்சைக்கண்ணு திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். பின்னர் வேலைகள் முடிந்தும் காரில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

செல்போன் பார்த்து கொண்டிருந்த நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பத்தை ஆசாத் புரத்தில் பாக்கியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருணாகரன் என்ற மகன் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி வெளிநாட்டில் வேலை பார்த்த கருணாகரன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாடியில் நின்று செல்போன்…

Read more

மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளி…. சுவர் இடிந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவரப்பூரில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் கிளிஞ்சமேடு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது திடீரென…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

வீட்டுக்குள் புகுந்த திருடன்…. தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சேசாச்சலம் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மோகன்ராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

Other Story