மகன்கள் இருந்தும் பலனில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அன்னை இந்திரா நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் முத்து மன…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட மகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேவூரில் கதிர்வேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துவிட்டார். அதன் பிறகு மகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

பூர்வீக சொத்தில் பிரச்சனை …. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால்…

Read more

தனியாக இருந்த முதியவர்…. வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி தெருவில் கருணாமூர்த்தி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பித்தப்பை பிரச்சனை காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15-ஆம் தேதி கருணாமூர்த்தி கத்திரிக்கோலை எடுத்து வயிற்றில்…

Read more

முதியவர் விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில…

Read more

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை…. கோவில் பூசாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி அச்சம்பட்டி தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பராசக்தி மாரியம்மன் கோவில் பூசாரியாகவும், கார் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிமுத்து மது போதை மறுவாழ்வு சிகிச்சை…

Read more

சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி…

Read more

நோயின் தாக்கம் அதிகரிப்பு…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டி மேல தெருவில் விவசாயியான தங்கையன்(86) என்பவர் வசித்து வந்துள்ளார். நிலையில் வயது முதிர்வு காரணமாக தங்கையனுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாழ்க்கையை வெறுத்த தங்கையன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

Other Story