மகன்கள் இருந்தும் பலனில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அன்னை இந்திரா நகரில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் முதல் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இரண்டாவது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் முத்து மன…
Read more