செல்போன் யூஸ் பண்ண கூடாது…. 9-ஆம் வகுப்பு மாணவனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்தியுள்ளார். இதனை பார்த்த கணேஷின் தாய் கலையரசி தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் தனது…

Read more

Other Story