3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

Other Story