உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி…. நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பைத்தாம்பட்டி சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண…
Read more