கல்லூரி மாணவி மாயம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிலா என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற…
Read more